புதன்கிழமை இரவில் தூத்துக்குடி மாவட்டத்தில் தனியார் நிறுவனமான நிலா கடற் உணவு நிறுவனத்தில் அமோனியா வாயு வெளியேறிய்தால் அங்கு பணியாற்றிய 54 பேர் மயக்கம் அடைந்தனர் .
அவர்களை மருத்துவமனையில் சந்தித்த மாவட்ட ஆட்சியர் , அனைவரும் நலமாக இருப்பதாக தெரிவித்தார் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.