மேகலாயாவின் தெற்குகரொ மலை பகுதியில் தீவிரவாதிகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார் .
கரொ தேசிய விடுதலை முன்னணியைச் சார்ந்த தீவிரவாதிகள் , வீட்டிற்குள் அந்த பெண்ணின் கணவருடன் அந்த பெண்மணியின் ஐந்து குழந்தைகளை வைத்து பூட்டிவிட்டு , அந்த பெண்ணை பாலியல் வண்புணர்வு செய்ய முயன்றனர் . அவர் உடன்பட மறுக்கவே அவரை கொடுரமான முறையில் சுட்டுக்கொலை செய்துள்ளனர் .
கரொ தேசிய விடுதலை முன்னணி இயக்கத்தைச் சார்ந்தவர்கள் கடந்த சில மாதங்களாக இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது .
கரொ தேசிய விடுதலை முன்னணியைச் சார்ந்த தீவிரவாதிகள் , வீட்டிற்குள் அந்த பெண்ணின் கணவருடன் அந்த பெண்மணியின் ஐந்து குழந்தைகளை வைத்து பூட்டிவிட்டு , அந்த பெண்ணை பாலியல் வண்புணர்வு செய்ய முயன்றனர் . அவர் உடன்பட மறுக்கவே அவரை கொடுரமான முறையில் சுட்டுக்கொலை செய்துள்ளனர் .
கரொ தேசிய விடுதலை முன்னணி இயக்கத்தைச் சார்ந்தவர்கள் கடந்த சில மாதங்களாக இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.