BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 17 July 2014

மரண பயத்தை காட்டிய டெல்லி மெட்ரோ ரயில்




இன்று டெல்லியில் ஒரு மெட்ரோ ரயில் அதன் பயணிகளுக்கு மரண பயத்தை காட்டி விட்டது. ஹூடா சிட்டி சென்டர் மற்றும் ஜெஹாங்கிர் நகர் ஆகிய இரண்டு ரயில் நிலையங்களில் இருந்து இயக்கப்பட்ட ரயில்களில் கதவுகள் மூடப்படவில்லை . இதனால் பயணிகள் மிகவும் பயந்து விட்டனர். மெட்ரோ ரயில் என்பது சாதாரண ரயிகளை போன்று இருக்காது. அது செல்லும் வேகத்திற்கு வெளியே எட்டி பார்ப்பதற்கே பயமாக இருக்கும்.


இது குறித்து பயணிகள் புகார் அளித்தனர். பின்னர் அதனை பரிசோதித்த ரயில்வே அதிகாரிகள்  , சில தொழில்நுட்ப காரணங்களால் இவ்வாறு நடைபெற்று உள்ளதாக கூறினார்கள். அது சரி செய்யப்படும் என்றார்கள். இந்த ரயிலை ஓட்டிய ஒட்டுநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.


கூட்டம் ஒவரா இருக்கறதுனாள புட் போடு அடிக்க மூடாம வச்சிருப்பாங்க போல.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media