நாம் வாழும் தமிழ்நாட்டுக்கு பெயர் வைத்தவர் பேரறிஞர் அண்ணா. அவரது இறுதி ஊர்வலத்துக்கு தான் இது வரை அதிக மக்கள் வந்துள்ளார்கள் , இது ஒரு கின்னஸ் சாதனையாகும். ஒருவன் இறந்த பிறகும் அவனை பார்ப்பதற்கு இவ்வளவு கூட்டம் வருகிறது என்றால் அவன் சாதாரண மனிதன் அல்ல.
அந்த மாமனிதனுக்கு பாரத ரத்னா விருது வழங்குமாறு கருணாநிதி நமது பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கும், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கும் கடிதம் எழுதியுள்ளார். அறிஞர் அண்ணா மிக பெரிய சீர்த்திருத்தவாதி, சிறந்த பேச்சாளர், எழுத்தாளர் , இலக்கியவாதியும் கூட. நாட்டின் மிக பெரிய விருதான பாரத ரத்னாவுக்கும் அவர் தகுதியானவர் என கூறியுள்ளார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.