தன் மகள் அழகாக இருக்க வேண்டும் என்பதே அனைத்து தாய்களின் விருப்பமாக இருக்கிறது . அது போல ஒரு தாய் தன் மகள் ஒல்லியாக தெரிய வேண்டும் என்று எண்ணி தன் மகளை நாடா புழுவை உணவாக கொடுத்துள்ளார் . அதனால் வயிற்றுவலி வந்து மகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .
வயிற்றுவலியால் அனுமதிக்கப்பட்ட மகளை பரிசோதித்த மருத்துவர்கள் முதலில் அவர் கற்பமாக இருக்கலாமோ என்ற சந்தேகத்தில் இருந்தனர் . பின்னர் அவரின் கழிப்பறையில் பார்த்த போது நாடாப் புழுக்கள் இருப்பதைப் பார்த்தனர் . இதன் மூலம் அவர்கள் காரணத்தை அறிந்தனர் .
பின்னர் அவரின் அம்மாவிடம் கேட்டதற்கு நடந்த அனைத்தையும் கூறினார் . அவர் தன்னுடைய மகள் அழகிப் போட்டியில் கலந்து கொள்வதற்கு முன் ஒல்லியாக தெரிய வேண்டும் என்ற நோக்கில் புழுக்களை கொடுத்ததாக கூறினார் . இதற்காக அவர் மன்னிப்பு கேட்டார் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.