இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் உடல் நிலை சரியில்லாத நிலையில் சென்னை காவேரி மருத்துவமனையில் ஒரு மணி நேரம் முன்பு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஸ்ட்ரெக்சரில் வைத்து மருத்துவமனைக்குள் கொண்டு செல்லப்பட்ட இயக்குனர் சிகரத்துக்கு என்ன பிரச்சினை என்று தெரியவில்லை. சில வாரங்களுக்கு முன் தான் கே.பாலச்சந்தரின் மகன் உடல்நிலை சரியில்லாமல் மரணமடைந்த நிலையில் இவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை அளிக்கிறது.
இயக்குனர் சிகரம் விரைவில் உடல்நிலை சரியாகி மருத்துவமனையில் இருந்து நலமுடன் வருவார் என வேண்டுகிறோம்
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.