BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 12 September 2014

அரசியலில் குதிக்க உள்ளாரா கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் ??



வருகிற ஹரியானா சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பாக பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் யுவராக் சிங் பாஜக சார்பாக பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாக செய்திகள் வருகிறது .

ஹரியானவின் சந்திகார் இடத்தில் இருந்து கிரிக்கெட்டில் பிரபலமானவர் யுவராஜ் சிங் . ஹரியானாவில் இன்னும் தனது ஆதிக்கத்தை பாஜக கட்சியால் நிலை நிறுத்த முடியவில்லை . எனவே வருகின்ற சட்டமன்ற தேர்தலில் எப்படியேனும் ஹரியானாவை தன் கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்து வரிகிறது . இதில் ஒரு முயற்சியாக கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கை தேர்தல் பிரச்சாரத்தில் இறக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது . இதற்காக தான் யுவராஜ் பாஜக தலைவர் அமித் ஷாவை இன்று சந்தித்ததாக நெருங்கிய வட்டாரங்கள் கூறுகிறது .

ஹரியானா மற்றும் மஹாராஷ்ட்ரா மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் அக்டோபர் 15 ஆம் தேதி நடைபெற உள்ளது . ஹரியானாவில் 90 தொகுதிகள் உள்ளது .


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media