சென்னை மைலாப்பூரை சேர்ந்த அரிகரன் என்பவர், வேளச்சேரியில் விபத்தில் சிக்கி இறந்து விட்டார். அவரது உடல் நேற்று அவரது வீட்டில், குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது. அவரின் உறவுக்கார பெண்கள் ஏராளமானோர் குளிர்சாதன பெட்டி மீது படுத்து ஒப்பாரி வைத்து அழுதனர்.
குளிர்சாதன பெட்டியில் இருந்து மின்சாரம் பாய்ந்து ஆறு பெண்கள் தூக்கி வீசப்பட்டனர். இதனால் இழவு வீடே பரபரப்பானது. மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டதில் ஆறு பேரும் பலத்த காயத்துடன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். இவர்களில் மூவரின் உடல்நிலை மோசமாக இருப்பதாக கூறப்படுகிறது.
குளிர்சாதன பெட்டியில் இருந்து மின்சாரம் பாய்ந்து ஆறு பெண்கள் தூக்கி வீசப்பட்டனர். இதனால் இழவு வீடே பரபரப்பானது. மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டதில் ஆறு பேரும் பலத்த காயத்துடன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். இவர்களில் மூவரின் உடல்நிலை மோசமாக இருப்பதாக கூறப்படுகிறது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.