அவுரங்காபாத்தில் நேற்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி, "ஆங்கிலேயரை இந்த நாட்டை விட்டு அகிம்சை வழியில் விரட்டியடித்ததுபோல் பா.ஜனதா கட்சியினரையும் நாட்டை விட்டு வெளியேற்றுவோம்” என்று கூறினார்.
மேலும், பாஜகவில் இருப்போர் இந்துக்கள் என்று தங்களை அழைத்து கொள்கிறார்களே தவிர, அவர்கள் பகவத் கீதையை கூட படித்திருக்கமாட்டார்கள் என்றும், "பகவத் கீதையை பாஜகவினர் படித்து இருந்தால், காங்கிரஸ் என்பது ஒரு அமைப்பு அல்ல; அது ஒரு கொள்கை என்றும், யாராலும் அதை அசைக்க முடியாது என்பதையும் அவர்கள் உணர்ந்து இருப்பார்கள்” என்றும் நேற்று பிரச்சாரத்தின் போது ராகுல் கூறியிருந்தார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.