கேரள மாநில ஆளுநர் நிகில் குமாரின் ராஜினாமா கடிதம் உடனடியாக ஏற்கப்பட்டுள்ளதால், முன்னாள் டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார் என குடியரசுத் தலைவர் மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது.
ஷீலா தீட்சித் ஆளுநராக பொறுப்பேற்கும் வரை கர்நாடக ஆளுநர் எச்.ஆர். பரத்வாஜ், கேரள ஆளுநர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் மற்றும் பி.எல்.ஜோஷி, உத்தரப்பிரதேச மாநில ஆளுநராக இரண்டாவது முறை பதவி வகிப்பார் எனவும் குடியரசுத் தலைவர் மாளிகை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.