ஒண்டிக்கு ஒண்டி வரியா? மோடிக்கு சவால் விடும் அர்விந்த் கெஜ்ரிவால்
பொதுமக்கள் முன்னிலையில் பொது மேடையில் மக்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்க மோடி தயாராக உள்ளாரா? காசி மக்கள் இருவரிடமும் நேரடியாக கேள்விகள் கேட்கட்டும், இடத்தையும் நேரத்தையும் மோடியே சொல்லட்டும் என்று ஆம் ஆத்மி கட்சி தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால் தனது டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
மோடி பற்றிய செய்திகள், மோடியின் பேட்டிகள் எல்லாமே பெய்ட் நியூஸ் எனப்படும் காசு கொடுத்து போடப்படும் நிகழ்ச்சிகள் என்றும் பொதுமக்கள் முன்னிலையில் நேரடியாக இம்மாதிரி கேள்வி பதில் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மோடி ஏன் தயங்குகிறார் என தமிழக ஆம் ஆத்மி கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
பொதுமக்கள் முன்னிலையில் பொது மேடையில் மக்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்க மோடி தயாராக உள்ளாரா? காசி மக்கள் இருவரிடமும் நேரடியாக கேள்விகள் கேட்கட்டும், இடத்தையும் நேரத்தையும் மோடியே சொல்லட்டும் என்று ஆம் ஆத்மி கட்சி தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால் தனது டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
மோடி பற்றிய செய்திகள், மோடியின் பேட்டிகள் எல்லாமே பெய்ட் நியூஸ் எனப்படும் காசு கொடுத்து போடப்படும் நிகழ்ச்சிகள் என்றும் பொதுமக்கள் முன்னிலையில் நேரடியாக இம்மாதிரி கேள்வி பதில் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மோடி ஏன் தயங்குகிறார் என தமிழக ஆம் ஆத்மி கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.