அமேதி தொகுதியில் நேற்று தேர்தல் முடிந்தது . இந்த தொகுதியில் காங்கிரசு சார்பாக ராகுல் காந்தியும் , ஆம் ஆத்மி சார்பாக குமார் விஸ்வாஷும் , பாஜக சார்பாக ஸ்மிருதி இராணியும் போட்டியிட்டனர் .
பாஜக சார்பாக பதிவு செய்த வழக்கில் , பிரியங்காவின் தோழி பிரித்தி சகாய் வாக்குச்சாவடி அருகே வந்து மக்களை காங்கிரசுக்கு வாக்களிக்க வற்புறுத்தியதாக கூறப்படுகிறது . பிறகு பிரித்தி சகாய் அந்த தொகுதியை விட்டு வெளியேற்றப்பட்டார் .
ஆம் ஆத்மி குமார் விஸ்வாஷ் 41,42 ஆம் பூத்தில் கள்ள ஓட்டு நடைபெறுவதாக புகார் அளித்தார் .
பாஜக சார்பாக பதிவு செய்த வழக்கில் , பிரியங்காவின் தோழி பிரித்தி சகாய் வாக்குச்சாவடி அருகே வந்து மக்களை காங்கிரசுக்கு வாக்களிக்க வற்புறுத்தியதாக கூறப்படுகிறது . பிறகு பிரித்தி சகாய் அந்த தொகுதியை விட்டு வெளியேற்றப்பட்டார் .
ஆம் ஆத்மி குமார் விஸ்வாஷ் 41,42 ஆம் பூத்தில் கள்ள ஓட்டு நடைபெறுவதாக புகார் அளித்தார் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.