BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 27 June 2014

ஆந்திராவில் எரிவாயு குழாய் வெடித்து 15 பேர் பலி !!!

இன்று காலை நடந்த இந்த விபத்தில் 15 பேர் பலியாயினர் 18 பேர் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .

கிழக்கு கோதாவரி பகுதியில் உள்ள நாகராம் என்னும் கிராமத்தில் இந்த விபத்து நடந்துள்ளது . கேயில் ஆலையில் எண்ணெய் சுத்திகரிப்புக்கு செல்லும் குழாய் வெடித்ததால் இந்த விபத்து ஏற்பட்டது . எரிவாயு குழாய் என்பதால் தீ கொழுந்து விட்டு எரிந்தது . அருகில் தென்னந்தோப்பு இருந்ததால் தீ வேகமாக பரவியது .

அதிகாலையில் மக்கள் வீட்டில் உறங்கி கொண்டு இருந்ததால் , பலர் தீயில் கருகி உயிரிழந்தனர் ,


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media