BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 27 June 2014

இனிமேல் மாவொயிஸ்ட் தாக்குதல் நடத்தினால் , நாங்கள் திருப்பி அடிப்போம் - ராஜ்நாத் சிங் !!



இன்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் , நக்சலைட்டுகள் மிகுதி உள்ள மாநிலத்தின் தலைமைச் செயலர்களுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார் .

இந்த கூட்டம் முடிந்த பின் ராஜ்நாத் சிங் அளித்த பேட்டியில்," மவோய்ஸ்ட் பிரச்சனைகளை தீர்க்க மத்திய அரசு சமமான அனுகுமுறையை மேற்கொள்ளும் . இனிமேல் அவர்களுடன் பேச்சுவார்த்தை இல்லை . அவர்கள் தாக்குதல் நடத்தினால் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்" என்றார் .

இதற்கு முந்தைய அரசு மாவோய்ஸ்டுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதையே தங்கள் நடவடிக்கையாக வைத்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது .


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media