BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 27 June 2014

சென்னை விமான நிலையத்தின் மேற்கூரை 21 வது முறையாக இடிந்து விழுந்தது !!



நேற்று காலை சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் மேற்கூரையில் இருந்து கண்ணாடி நொறுங்கி கீழே விழுந்து சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது . பயணிகளின் உடைமைகளை சரி செய்யும் இடத்தில் இந்த விபத்து நடந்தது .

விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகள் இதை பார்த்தவுடன் அச்சத்தில் ஓடினர் . விமான நிலையம் கட்டிய காலத்தில் இருந்து இது போன்ற விபத்து நடப்பது இரு 21 வது முறையகும் .

இதை சரிபடுத்தி , மீண்டும் இதே போன்ற விபத்து நடக்காமல் தடுக்கும் முயற்சியில் அதிகாரிகள் இறங்குவதாக தெரியவில்லை . சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்து பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது .


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media