இன்று தொடங்குவதாக இருந்த பொறியியல் பொதுபிரிவினருக்கான கலந்தாய்வு உச்ச நீதிமனற தீர்ப்பால் ஒரு வாரத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது . பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் வேலையை இந்த வாரத்திற்குள் செய்து முடிக்க வேண்டும் என்று அண்ணா பல்கலைகழகம் உத்தரவிட்டுள்ளது. இதனால் ஜுன் 30 ஆம் தேதிக்குள் முடிய வேண்டிய முதல் சுற்று கலந்தாய்வு ஜுலை 15 ஆம் தேதியும், இரண்டாம் சுற்று கலந்தாய்வு 22 ஆம் தேதியும், மூன்றாம் சுற்று கலந்தாய்வு ஜுலை 29 ஆம் தேதியும் நிறைவடைகிறது.
Friday, 27 June 2014
பொறியியல் கல்லூரிகளுக்கான கலந்தாய்வு ஒத்திவைப்பு !!
இன்று தொடங்குவதாக இருந்த பொறியியல் பொதுபிரிவினருக்கான கலந்தாய்வு உச்ச நீதிமனற தீர்ப்பால் ஒரு வாரத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது . பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் வேலையை இந்த வாரத்திற்குள் செய்து முடிக்க வேண்டும் என்று அண்ணா பல்கலைகழகம் உத்தரவிட்டுள்ளது. இதனால் ஜுன் 30 ஆம் தேதிக்குள் முடிய வேண்டிய முதல் சுற்று கலந்தாய்வு ஜுலை 15 ஆம் தேதியும், இரண்டாம் சுற்று கலந்தாய்வு 22 ஆம் தேதியும், மூன்றாம் சுற்று கலந்தாய்வு ஜுலை 29 ஆம் தேதியும் நிறைவடைகிறது.
Write Your comments Here!
Subscribe to:
Post Comments
(
Atom
)
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.