BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 27 June 2014

பிணத்துடன் உறவு வைத்த அசிங்கமான தாத்தா !!


இங்கிலாந்தில் பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றியவர் , ஜிம்மி சேவில் . இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு மரணம் அடைந்தார் . இவர் இறப்பதற்கு முன்பு குழந்தைகளுடன் செக்ஸ் கொண்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது .

இதனால் இவரை போலிசார் விசாரித்து வந்தனர் . விசாரனையில் 5 வயது குழந்தை முதல் 75 வயது முதியவர்கள் வரை உறவு வைத்துக் கொண்டது தெரிய வந்தது . ஆனால் விசாரணையின் பாதியில் இறந்தார் .

இப்போது இவரைப் பற்றி இன்னொரு அருவருப்பான தகவல் வெளியானது . இவர் பிணவறையில் இருக்கும் குழந்தைகளுடன் உறவு வைத்துக் கொண்டதாக இப்போது தகவல் வெளியானது . இந்த செய்தியைக் கேட்ட சுகாதார துறை செயலர் வருத்தம் தெரிவிப்பதாக கூறினார் ..


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media