நேற்று ஐ.ஏ.எஸ் தேர்விற்கான முடிவுகள் வெளியாயின . இந்த முடிவில் தமிழ் வழி தேர்வு எழுதிய தேனி வாலிபர் ஜெயசீலன் தமிழகத்தில் முதல் இடத்தையும் இந்தியா அளவில் 45 வது இடத்தியும் பிடித்துள்ளார் .
இந்த சாதனை குறித்து அவர்கூறும்போது , " நான் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை எங்கள் ஊரில் ஊள்ள அரசு பள்ளியில் தான் படித்தேன் . பள்ளி மேற்படிப்பை புனித அலோசியஸ் மேல்நிலைப் பள்ளியில் படித்தேன் . பின்னர் பி.எஸ்.சி விவசாயம் , மதுரை வேளான்மை கல்லூரியில் படித்தேன் . தமிழ் எனக்கு மிகவும் பிடித்ததால் தொலை தூரக்கல்வியாக எம்.ஏ தமிழ் இலக்கியம் படித்தேன் . அதை தொடர்ந்து தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் படித்து வருகிறேன் .
ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்ற கனவு சிறு வயது முதல் என்னுடன் வளர்ந்தது . மூன்றாவது முயற்சி செய்யும் போது தமிழகத்திலே முதலிடம் பிடித்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது . கடந்த முறை போல இந்த முறையும் தமிழ் முதன்மை பாடமாக எடுத்து தான் தேர்வு எழுதினேன் " என்றார் .
இதைபோல ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த கே.பி கார்த்திகேயன் 69 ஆம் இடத்தை பிடித்தார் .
இந்த சாதனை குறித்து அவர்கூறும்போது , " நான் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை எங்கள் ஊரில் ஊள்ள அரசு பள்ளியில் தான் படித்தேன் . பள்ளி மேற்படிப்பை புனித அலோசியஸ் மேல்நிலைப் பள்ளியில் படித்தேன் . பின்னர் பி.எஸ்.சி விவசாயம் , மதுரை வேளான்மை கல்லூரியில் படித்தேன் . தமிழ் எனக்கு மிகவும் பிடித்ததால் தொலை தூரக்கல்வியாக எம்.ஏ தமிழ் இலக்கியம் படித்தேன் . அதை தொடர்ந்து தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் படித்து வருகிறேன் .
ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்ற கனவு சிறு வயது முதல் என்னுடன் வளர்ந்தது . மூன்றாவது முயற்சி செய்யும் போது தமிழகத்திலே முதலிடம் பிடித்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது . கடந்த முறை போல இந்த முறையும் தமிழ் முதன்மை பாடமாக எடுத்து தான் தேர்வு எழுதினேன் " என்றார் .
இதைபோல ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த கே.பி கார்த்திகேயன் 69 ஆம் இடத்தை பிடித்தார் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.