டுவிட்டர் இணையதளத்தை பயன்படுத்துவதில் இந்தியா சிறப்பிடம் பெற்று உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன . இந்த ஆண்டு ஜனவரி முதல் மே 16 வரை 5.8 கோடி கருத்துக்கள் பதிவாகி உள்ளன . இவை பெரும்பாலும் தேர்தலை பற்றிய கருத்துக்கள் ஆகும் .இவற்றில் நம் நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டு வந்த கருத்துக்கள் பிரபலமாக பேசபடுவதில் முன்னிலை வகிக்கின்றன .கடந்த ஆண்டு முழுவதும் மக்களவை தேர்தல் ,அரசியல் தொடர்பாக 2.5 கோடி பதிவுகள் பதிவாகி உள்ளன .
சமூக வலைத்தளங்கள் மீது அதிக நம்பிகை கொண்டு உள்ள மோடி பதவி ஏற்று உள்ள நிலையில் ,டுவிட்டர் பயன்படுதுவர் எண்ணிக்கை பல மடங்கு உயரும் என்பதில் சந்தேகம் இல்லை .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.