இன்று நடந்த ஐபிஎல் இறுதிப் போட்டியில் கிங்ஸ் 11 பஞ்சாப் அணிக்கு எதிராக 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வென்றது. இரண்டாவது முறையாக ஐபிஎல் கோப்பையை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வென்றுள்ளது.
முதலில் ஆடிய பஞ்சாப் அணி 200 ரன்களை கொல்கத்தா அணிக்கு இலக்காக நிர்ணயித்தது. பஞ்சாப்பில் சாஹா செஞ்சுரி அடித்திருந்தார், கொல்கத்தா அணியில் பாண்டே பேயாட்டம் ஆடினார் வெறும் 50 பந்துகளில் 94 ரன்கள் எடுத்து கொல்கத்தா வெற்றி பெற காரணமானார்.
இந்தி நடிகர் ஷாருக்கான் தான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.