BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 20 July 2014

மரணத்தை வென்று மறுபிறவி எடுத்து பிறந்தவர் ரொனால்டோ





கால்பந்தில் இன்று பலருக்கு பிடித்த வீரர் யார் என்றால் அது போர்ச்சுகல் அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோவும், அர்ஜென்டினா வீரர் லியோனல் மெஸ்ஸியும் தான். இதில் ரொனால்டோவுக்கு தான் ரசிகர்கள் அதிகம். இவர் கால்பந்தில் பந்தை லாவகமாக கடத்தி செல்வது இவருடைய சிறப்பு ஆகும். வெற்றியை அதிகமாக ரசித்து கொண்டாடுவர். இவரது அழகு, ஹேஸ்டைல் , சிக்ஸ் பேக் பாடிக்காகவே பல பெண்களுக்கு இவரை பிடிக்கும். ஆனால் இவர் மரணத்தை வென்றவர் என பலருக்கு தெரியாது.


இது குறித்த உண்மை இவர் தாயார் எழுதிய நூலில் இருந்து தெரிய வந்துள்ளது. ரொனால்டோ அவர் தாயின் வயிற்றில் இருக்கும் போது அவரது தாய்க்கு அவர் பிறப்பதில் விருப்பம் இல்லை . அதனால் அவரை கருவிலே அழித்து விடலாம் என நினைத்து உள்ளார். ஆனால் டாக்டர் அதற்கு சம்மதிக்க வில்லை. இதனால் மரணத்தை வென்று ரொனால்டோ பிறந்தார். இன்று அவருக்காக உயிரை கொடுப்பதற்கு பல ரசிகர்கள் இருக்கிறார்கள்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media