தமிழகத்தில் வரும் டிசம்பர் மாதத்தில் இருந்து குடும்ப அட்டைக்கு பதிலாக ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட உள்ளது. தமிழகத்தில் சுமார் 2 கோடி குடும்ப அட்டைகள் உள்ளன . இவை அனைத்தையும் ஸ்மார்ட் கார்டாக மாற்ற திட்டமிட்டு உள்ளார்கள். இந்த திட்டம் மாநில அரசின் கீழ் உள்ளது. இதனை செய்வதற்கு 73 செலவாகும்.
இதற்காக தேசிய மக்கள் தொகை கணக்கீட்டின் உதவி தேவை . அந்த பணிகள் 74 சதவீதம் முடிந்து உள்ளது. அவை முழுமையாக முடிந்தவுடன் அவர்களிடம் தேவையானவற்றை பெற்று கொள்வார்கள். இதில் மக்களின் 10 விரல் ரேகைகள் மற்றும் கண் பார்வையை பதிவு செய்ய வேண்டும்.
இந்த பணிகள் வேகமாக நடைபெற்று வருவதால் இந்த ஆண்டு முதல் ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணி தொடங்கப்படலாம்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.