சூர்யா இப்போது நடித்து முடித்து இருக்கும் படம் அஞ்சான். இந்த படத்தை லிங்குசாமி இயக்கி இருக்கிறார். இந்த படம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அடுத்த மாதம் 15 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படம் சூர்யாவின் சினிமா வாழ்க்கையில் மிக பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் டீசர் விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் வெளிவந்தது. அதனை தொடர்ந்து சூர்யா அடுத்து நடிக்க இருக்கும் படம் "மாஸ்". இது வெங்கட் பிரபுவின் படம் ஆகும்.
வெங்கட் பிரபுவுக்கு எல்லா படமுமே ஹிட் தான். இவர் முதல் முறையாக சூர்யாவுடன் ஜோடி சேருகிறார். இந்த படத்தில் நயந்தாரா , எமி ஜாக்சன் என 2 ஹீரோயின்கள். நடிகர் பசுபதி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் காரைக்குடியில் நடக்கிறது.
வெங்கட் பிரபுவுக்கு எல்லா படமுமே ஹிட் தான். இவர் முதல் முறையாக சூர்யாவுடன் ஜோடி சேருகிறார். இந்த படத்தில் நயந்தாரா , எமி ஜாக்சன் என 2 ஹீரோயின்கள். நடிகர் பசுபதி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் காரைக்குடியில் நடக்கிறது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.