காமன்வெல்த் போட்டிகள் ஸ்காட்லாந்து தலைநகர் கிளாஸ்கோவில் நடந்து வருகிறது. இன்று நடந்த பெண்கள் 25 மீ ஏர் ரைபிள் போட்டியில் இந்தியாவை சேர்ந்த ராஹி சர்னோபத்தும் ,அனிசா சய்யோத்தும் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி உள்ளார்கள் .இதன்மூலம் இந்தியாவிற்கு அடுத்து ஒரு தங்கப்பதக்கமும், வெள்ளிப்பதக்கமும் உறுதியாகிவிட்டது. இப்போது இந்தியா 4 தங்கம், 6 வெள்ளி, 3 வெண்கலம் உள்பட 13 பதக்கங்களுடன் 5 வது இடத்தில் உள்ளது. இந்த கணக்கில் அடுத்து ஒரு தங்கமும், வெள்ளியும் சேர உள்ளது.
Saturday, 26 July 2014
இந்தியாவுக்கு மீண்டும் ஒரே போட்டியில் தங்கமும் வெள்ளியும் கிடைத்தது
காமன்வெல்த் போட்டிகள் ஸ்காட்லாந்து தலைநகர் கிளாஸ்கோவில் நடந்து வருகிறது. இன்று நடந்த பெண்கள் 25 மீ ஏர் ரைபிள் போட்டியில் இந்தியாவை சேர்ந்த ராஹி சர்னோபத்தும் ,அனிசா சய்யோத்தும் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி உள்ளார்கள் .இதன்மூலம் இந்தியாவிற்கு அடுத்து ஒரு தங்கப்பதக்கமும், வெள்ளிப்பதக்கமும் உறுதியாகிவிட்டது. இப்போது இந்தியா 4 தங்கம், 6 வெள்ளி, 3 வெண்கலம் உள்பட 13 பதக்கங்களுடன் 5 வது இடத்தில் உள்ளது. இந்த கணக்கில் அடுத்து ஒரு தங்கமும், வெள்ளியும் சேர உள்ளது.
Write Your comments Here!
Subscribe to:
Post Comments
(
Atom
)
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.