ஓராண்டுக்கு முன் அந்த பெண் 11 வயதாக இருக்கும் போது ஆரம்பநிலைப் பள்ளியில் தனது வீட்டின் அருகில் வசிக்கும் 12 வயது சிறுவனிடம் நெருங்கிப் பழகினாள். இதன் விளைவாக கர்ப்பமடைந்த அவள் கடந்த வாரம் 7 பவுண்டு எடையுள்ள குழந்தையை பிரசவித்தாள்.
பிறந்த குழந்தையுடனும், பிரசவித்த மகளுடனும், போட்டோவுக்கு போஸ் கொடுத்திருக்கும் அந்த பெண்ணின் தாயார், ‘பெற்றோர் இருவரும் ஒற்றுமையாக இருந்து குழந்தையை நல்லபடியாக வளர்க்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
உடல்நிலை சற்று தேறிய பின்னர் தனது மகளை மீண்டும் பள்ளிக்கு அனுப்பப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.