BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 2 September 2014

இப்போது உள்ள பேட்டரிகளை விட 10 மடங்கு அதிகமாக நிலைத்து இருக்கும் புதிய பேட்டரிகள் !!



நமது மொபைலில் தீவிரமாக வேலை செய்து கொண்டு இருக்கும் போது தீடிரென்று பேட்டரியில் சார்ஜ் தீர்ந்து போனால் எப்படி இருக்கும் ?? மொபைல் போன்களில் எவ்வளவு விதமான புதிய வசதிகள் வந்தாலும் , இந்த சார்ஜ் மட்டும் ஒரு நாள் மட்டுமே நிற்கிறது . எனவே இப்போது நடந்து வரும் ஆய்வில் , ஆராய்சியாளர்கள் சர்க்கரை -பயோ பேட்டரி ஒன்றை உருவாக்கியுள்ளனர் .

இதன் சிறப்பம்சம் என்னவென்றால் இப்போது உள்ள லித்தியம் -ஐயான் பேட்டரியை விட 10 மடங்கு அதிகமாக சார்ஜ் நிலைத்து இருக்கும் . இந்த பேட்டரியில் சர்க்கரையில் உள்ள இரசாயண ஆற்றல் , மின்சாரம் ஆக மாற்றப்படுகிறது .

மேலும் இந்த பேட்டரி இப்போதுள்ள லித்தியம் -ஐயான் பேட்டரியை விட விலை குறைவாகவே இருக்கும் . மேலும் இயற்கை பாதுகாப்பிற்கும் இந்த பேட்டரி துணை நிற்கும் .




Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media