பிஹார் மாநிலத்தில் உள்ள நலந்தா பல்கலைகழகம் உலகில் உள்ள மிக பழமையான பல்கலைகழகங்களின் ஒன்றாகும். இது உலக புகழ் பெற்ற பல்கலைகழகம் ஆகும். இங்கு வகுப்புகள் நடந்து 800 வருடங்கள் ஆகிறது. 13 ஆம் நூற்றாண்டில் துருக்கி நாட்டு ராணுவ வீரர்கள் இங்கு படையெடுத்த போது இதனை அழித்தார்கள். அதன் பின்பு இங்கு வகுப்புகள் நடக்கவில்லை. அதன் பிறகு இதனை 2006 இல் மீண்டும் அமைக்க தொடங்கினார்கள். இந்நிலையில் நேற்று 15 மாணவர்களுடன் வகுப்புகள் நடந்தது. இதனை முழுமையாக 2020 இல் கட்டி முடிப்பார்கள்.
Tuesday, 2 September 2014
800 வருட விடுமுறைக்கு பின் வகுப்புகள் தொடங்கின
பிஹார் மாநிலத்தில் உள்ள நலந்தா பல்கலைகழகம் உலகில் உள்ள மிக பழமையான பல்கலைகழகங்களின் ஒன்றாகும். இது உலக புகழ் பெற்ற பல்கலைகழகம் ஆகும். இங்கு வகுப்புகள் நடந்து 800 வருடங்கள் ஆகிறது. 13 ஆம் நூற்றாண்டில் துருக்கி நாட்டு ராணுவ வீரர்கள் இங்கு படையெடுத்த போது இதனை அழித்தார்கள். அதன் பின்பு இங்கு வகுப்புகள் நடக்கவில்லை. அதன் பிறகு இதனை 2006 இல் மீண்டும் அமைக்க தொடங்கினார்கள். இந்நிலையில் நேற்று 15 மாணவர்களுடன் வகுப்புகள் நடந்தது. இதனை முழுமையாக 2020 இல் கட்டி முடிப்பார்கள்.
Write Your comments Here!
Subscribe to:
Post Comments
(
Atom
)
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.