BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 2 September 2014

800 வருட விடுமுறைக்கு பின் வகுப்புகள் தொடங்கின




பிஹார் மாநிலத்தில் உள்ள நலந்தா பல்கலைகழகம் உலகில் உள்ள மிக பழமையான பல்கலைகழகங்களின் ஒன்றாகும். இது உலக புகழ் பெற்ற பல்கலைகழகம் ஆகும். இங்கு  வகுப்புகள் நடந்து 800 வருடங்கள் ஆகிறது. 13 ஆம் நூற்றாண்டில் துருக்கி நாட்டு ராணுவ வீரர்கள் இங்கு படையெடுத்த போது இதனை அழித்தார்கள். அதன் பின்பு இங்கு வகுப்புகள் நடக்கவில்லை. அதன் பிறகு இதனை 2006 இல் மீண்டும் அமைக்க தொடங்கினார்கள். இந்நிலையில் நேற்று 15 மாணவர்களுடன் வகுப்புகள் நடந்தது. இதனை முழுமையாக 2020 இல் கட்டி முடிப்பார்கள்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media