தமிழக முதல்வர் ஜெயலலிதா தான் அரசியலுக்கு வருவதற்கு முக்கிய காரணமாக இருந்த ப்டம் என்று 1965 இல் வெளிவந்த ஆயிரத்தில் ஒருவன் என்று கூறியுள்ளார் .இந்த படம் வெளிவந்த போதே 100 நாட்கள் ஒடின. இதன் மூலம் தான் எம்.ஜி.ஆர். உடன் நல்ல அறிமுகமும் பழக்கமும் ஏற்பட்டது. அது தான் தன்னை அரசியல் வாழ்க்கைக்கு அழைத்து வந்தது என கூறினார். இந்த படம் இப்போது 50 ஆண்டுகளை கடந்து வெற்றி விழா கொண்டாட உள்ளது.
Tuesday, 2 September 2014
ஜெயலலிதாவை அரசியலுக்கு வரவழைத்த திரைப்படம் எது ?
தமிழக முதல்வர் ஜெயலலிதா தான் அரசியலுக்கு வருவதற்கு முக்கிய காரணமாக இருந்த ப்டம் என்று 1965 இல் வெளிவந்த ஆயிரத்தில் ஒருவன் என்று கூறியுள்ளார் .இந்த படம் வெளிவந்த போதே 100 நாட்கள் ஒடின. இதன் மூலம் தான் எம்.ஜி.ஆர். உடன் நல்ல அறிமுகமும் பழக்கமும் ஏற்பட்டது. அது தான் தன்னை அரசியல் வாழ்க்கைக்கு அழைத்து வந்தது என கூறினார். இந்த படம் இப்போது 50 ஆண்டுகளை கடந்து வெற்றி விழா கொண்டாட உள்ளது.
Write Your comments Here!
Subscribe to:
Post Comments
(
Atom
)
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.