BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 2 September 2014

அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்றால் என்ன ?



அச்சம் 
---------
அச்சமில்லாமல் அச்சப்படுவது போல் நடிப்பது. 

மடம் 
----------
தெரிந்திருந்தாலும் தெரியாததைப் போல பண்ணும் பாவனை. 

நாணம் 
----------
சொல்ல வந்ததை சொல்லாமல் சிறிது வெட்கத்துடன் சொல்லும் இடம். 

பயிர்ப்பு 
----------
தன் கணவன் அல்லாத ஓர் ஆடவன் தன்னைத் தொடும்போது (தொடுகையே நோக்கம் சொல்லும். நோக்கம் வேறு மாதிரியாகத் தோற்றம் தரும்போது) உண்டாகும் இயல்பான அருவருப்புணர்ச்சி.



Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media