BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 24 June 2014

ஈராக்கில் இருந்த 17 இந்தியர்கள் காப்பாற்றப் பட்டுள்ள்னர் !!

ஈராக்கில் தீவிரவாதிகளிடம் சிக்கி இருந்த 17 இந்தியர்களை மீட்டுள்ளதாக இத்தாலி அரசு தெரிவித்துள்ளது .

இப்போது அவர்கள் பாக்தாத் நகரத்தில் இருப்பதாகவும் கூடிய விரைவில் இந்தியாவிற்கு அனுப்பப்படுவர் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார் .

மேலும் மொசுலில் உள்ள 39 இந்தியர்கள் நலமாக இருப்பதாகவும் , 46 நர்ஸ்களும் பிரச்சனை இல்லாமல் இருப்பதாக தெரிவித்தார் .




Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media