ஈராக்கில் தீவிரவாதிகளிடம் சிக்கி இருந்த 17 இந்தியர்களை மீட்டுள்ளதாக இத்தாலி அரசு தெரிவித்துள்ளது .
இப்போது அவர்கள் பாக்தாத் நகரத்தில் இருப்பதாகவும் கூடிய விரைவில் இந்தியாவிற்கு அனுப்பப்படுவர் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார் .
மேலும் மொசுலில் உள்ள 39 இந்தியர்கள் நலமாக இருப்பதாகவும் , 46 நர்ஸ்களும் பிரச்சனை இல்லாமல் இருப்பதாக தெரிவித்தார் .
இப்போது அவர்கள் பாக்தாத் நகரத்தில் இருப்பதாகவும் கூடிய விரைவில் இந்தியாவிற்கு அனுப்பப்படுவர் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார் .
மேலும் மொசுலில் உள்ள 39 இந்தியர்கள் நலமாக இருப்பதாகவும் , 46 நர்ஸ்களும் பிரச்சனை இல்லாமல் இருப்பதாக தெரிவித்தார் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.