புதிய அரசின் பாதுகாப்புத் துறை மற்றும் நிதித் துறை அமைச்சராக அருண் ஜெட்லி நியமிக்கப்பட்டார் . இவர் தனது முதல் பட்ஜெட்டை ஜூலை 10 ஆம் தேதி தாக்கல் செய்ய உள்ளார் .
இந்த பட்ஜெட்டில் ராணுவத்திற்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார் .
அவர் அளித்த் பேட்டியில் , " இது எங்களுக்கு கஷ்ட காலம் , கடந்த 2 வருடங்களாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதத்திற்கு கீழ் உள்ளது . நாங்கள் இதை பற்றி தீவிரமாக யோசித்து முடிவெடுக்க போகிறோம் . தயவு செய்து சிறிது காலம் பொறுமை காக்க வேண்டும் " என்றார் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.