BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 24 June 2014

ராணுவத்திற்கான பட்ஜெட் உயர்த்தப்படும் - அருண் ஜெட்லி !!



புதிய அரசின் பாதுகாப்புத் துறை மற்றும் நிதித் துறை அமைச்சராக அருண் ஜெட்லி நியமிக்கப்பட்டார் . இவர் தனது முதல் பட்ஜெட்டை ஜூலை 10 ஆம் தேதி தாக்கல் செய்ய உள்ளார் .

இந்த பட்ஜெட்டில் ராணுவத்திற்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார் .

அவர் அளித்த் பேட்டியில் , " இது எங்களுக்கு கஷ்ட காலம் , கடந்த 2 வருடங்களாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதத்திற்கு கீழ் உள்ளது . நாங்கள் இதை பற்றி தீவிரமாக யோசித்து முடிவெடுக்க போகிறோம் . தயவு செய்து சிறிது காலம் பொறுமை காக்க வேண்டும் " என்றார் .


   


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media