பிரான்ஸ்
நாட்டில் மிக கொடூரமான சம்பவம் நடந்து உள்ளது. அங்கே 1 தம்பதியினர் இருந்தனர்.
கணவரின் வயது 80 மனைவியின் வயது 71. கடந்த மே 22 ஆம் தேதி அன்று மனைவி கணவனை
கொடூரமாக கொன்று உள்ளார். கொன்றது மட்டும் இல்லாமல் அவரது காது ,மூக்கு ,இதயம்,
ஆண் உறுப்பு ஆகியவற்றை வெட்டி எடுத்து சமைத்து சாப்பிட்டு உள்ளார் .போலீஸார் அந்த
பெண்ணை கைது செய்து உள்ளார்கள். இப்போது மனநல பரிசோதனைக்கு அனுப்பி உள்ளார்கள்.
இந்த சம்பவம் அங்கு மிகவும் பரபரப்பை ஏர்படுத்தி உள்ளது .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.