முத்தையா என்ற இயற்பெயர் கொண்ட கவிஞர் கண்ணதாசன் ஜூன் 24, 1927ல் சிறுகூடல்பட்டி என்ற கிராமத்தில் பிறந்தார், அக்டோபர் 17, 1981 அன்று தனது 54வது வயதில் மரணமடைந்தார்.(
திரைப்பட பாடல்கள் மட்டுமின்றி அர்த்தமுள்ள இந்துமதன் உட்பட பல்வேறு நூல்கள் எழுதியுள்ளார், இவருக்கு மூன்று மனைவிகளும் 15 பிள்ளைகளும் உள்ளனர்.
கண்ணதாசனின் பாடல்களில் உங்களால் மறக்கமுடியாத பாடல் ஒன்றை கமெண்ட்டில் குறிப்பிடுங்கள்
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.