BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 24 June 2014

சதாம் உசேனை தூக்கிலிட்ட நீதிபதியை கொன்ற தீவிரவாதிகள் !!!


ராவுஃப் அப்துல் ரஹ்மான் என்னும் நீதிபதி கடந்த 2006 ஆம் ஆண்டு சதாம் உசேனுக்கு தூக்கு தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார் .

இப்போது ஈராக்கில் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது , ஐ.எஸ்.ஐ.எஸ் என்னும் தீவிரவாத அமைப்பின் கை ஓங்கி உள்ளது . அந்த அமைப்பினர் ராவுஃப் அப்துல் ரஹ்மான் என்ற நீதிபதியை கடத்தி வைத்து இருந்தனர் . இப்போது அவரை கொன்றுள்ளனர் . இதன் மூலம் அவரை பழி தீர்த்துள்ளதாக தெரிவித்தனர் ,

ஆனால் இதை அந்த நாட்டு அரசு இன்னும் தெரிவிக்கவில்லை !!!


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media