ராவுஃப் அப்துல் ரஹ்மான் என்னும் நீதிபதி கடந்த 2006 ஆம் ஆண்டு சதாம் உசேனுக்கு தூக்கு தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார் .
இப்போது ஈராக்கில் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது , ஐ.எஸ்.ஐ.எஸ் என்னும் தீவிரவாத அமைப்பின் கை ஓங்கி உள்ளது . அந்த அமைப்பினர் ராவுஃப் அப்துல் ரஹ்மான் என்ற நீதிபதியை கடத்தி வைத்து இருந்தனர் . இப்போது அவரை கொன்றுள்ளனர் . இதன் மூலம் அவரை பழி தீர்த்துள்ளதாக தெரிவித்தனர் ,
ஆனால் இதை அந்த நாட்டு அரசு இன்னும் தெரிவிக்கவில்லை !!!
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.