BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 24 June 2014

கால்பந்து உலக கோப்பை : உள்ளே சென்றது பிரெசில் மெக்சிகோ அணிகள் !!



கால்பந்து உலக கோப்பையில் நெற்று 4 போட்டிகள் நடைபெற்றன. அதிலில் முதலில் நடைபெற்ற ஆட்டதில் நெதர்லாந்தும் சிலியும் மோதின,மற்றும் ஸ்ஸெபயினும் ,ஆஸ்திரேலியாவும் மொதின.
வெளியேறி விட்ட ஸ்பெயின் நெற்று நன்றாக விளையாடியது.அந்த அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.மற்றொரு ஆட்டத்தில் நெதர்லாந்து அணி 2-0 என்கிற என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

1.30 மணிக்கு நடைபெற்ற 2 ஆட்டங்களும் முக்கியம் வாய்ந்தவையாக இருந்தன. எனென்றால் அதில் வெற்றி தோல்வியை வைத்து தான் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் அணிகள் யார் என்று தெரியும். இதில் பிரேசில் அணியின் அபார ஆட்டத்தால் அந்த அணி 4-1 என்று வெற்றி பெற்றது. அந்த அணியின் நெய்மர் 2 கோல்கல் அடித்தார். மற்றொரு ஆட்டத்தில் மெக்சிகோ அணி 3-1 என்கிற கோல் கணக்கில் வெற்றி பெற்று உள்ளே நழைந்தன.




Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media