BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 24 June 2014

தோனிக்கு கைது வாரண்ட் !!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனிக்கு ஹைதராபத் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறாப்பித்துள்ளது .

விளம்பரம் ஒன்றில் தோனி கடவுள் விஷ்ணு போன்று தோற்றமளித்து கையில் ஒரு காலணியுடன் இருந்தார் . இந்த புகைப்படம் பிஸினஸ் டூடே நாளிதழில் இடம் பெற்று இருந்தது .  இந்த புகைப்படம் ஹிந்துக்களின் மனதை புண்படுத்தும்படியாக உள்ளதாக விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர் ஷ்யாம் சுந்தர் லோக்கல் நீதிமன்றத்தில் பிப்ரவரி மாதம் வழக்கு தொடுத்தார் .

நீதிமன்றத்திக் இருந்து மூன்று முறை சம்மன் அனுப்பியும் கோர்ட்டில் நேரில் ஆஜாராகத்தால் கைது செய்ய நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media