BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 24 June 2014

சிறுமிக்கு பாலியல் தொல்லை : இந்தியருக்கு 25 ஆண்டு சிறை !!



அமெரிக்காவில் சிறுமி ஒருவருக்கு 5 ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்தடுடன் அவரின் புகைபடத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்ட குற்றத்திற்காக இந்தியர் ஒருவருக்கு 25 ஆண்டு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு உள்ளது. இவர் பெயர் துளசிராம் ,இவர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டார். அவர் தனது குற்றங்களை ஒப்பு கொண்டு சிறையில் இருந்து வந்தார். அந்த வழக்கிற்கான தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது .அதில் அவர் 25 ஆண்டுகள் சிறையில் இருக்கும் வரை அவரை பாலியல் குற்றவாளியாக பார்க்க வேண்டும் என்று அந்த நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு எழுதியது.




.
இந்தியாவிலும் பாலியல் குற்றங்களுக்கான தண்டனைகள் இது போல கடுமையாக இருக்க வேண்டும்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media