உலகின் 3வது
பெரிய டெலிகாம் நிறுவனம் என்னும் சிறப்பை பெற்று உள்ளது ஏர்டெல் நிறுவனம். முதல்
இடத்தில் சீனா மொபைலும், இரண்டாம் இடத்தில் வோடாபோனும் உள்ளன .இந்த 20 நிறுவனம் 20
நாடுகளில் இதன் சேவையை அளித்து வருகிறது. அவர்கள் 297 மில்லியன் வாடிக்கையாளர்களை
கொண்டு உள்ளது . 2012 இல் இந்த நிறுவனம் 4 ஆம் இடத்தில் இருந்தது.
கடந்த மாதம் இதன்
விலை அனைத்தையும் உயர்த்தியது ஏர்டெல் நிறுவனம். முதலில் விலையை உயர்த்துவது
இவர்கள் தான் . ஆனாளும் இவர்கள் தங்கள் வாடிக்கையாளர்களை இழப்பது இல்லை. அதற்கு
முக்கிய காரணம் ஏர்டெல் நிறுவனத்தின் சிக்னல் எல்லா இடங்களிளும் கிடைக்கும். ஆனால்
பொது துறை நிறுவனமான பி.ஸ்.என்.எல் சேவையை ஊக்குவிப்பதே நமது கடமையாகும். அரசும்
மக்களும் இதற்கு சேர்ந்து உழைக்க வேண்டும்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.