யாருடைய ஆதரவும் இன்றி சினிமாவில் சிறந்த நடிகன் ஆனவர் .இவரது தம்பி பவன் கல்யான் ,மகன் ராம்சரண் ,மைந்துனர் மகன் அல்லு அர்ஜுன் என இவரது குடும்பமே சினமாவை ஆண்டவர்கள் .
பிறகு தனியாக கட்சி ஆரம்பித்து மத்திய அமைச்சராக இருந்தவர் .இப்போது மீண்டும் சினிமாவுக்கே திரும்புகிறார் .இதுவரை 149 படங்களில் நடித்து உள்ளார் .இவரது 150வது படம் சிறந்த கதை அம்சம் உள்ளதாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார் .அதனால் சிறந்த கதை கொண்டு வரும் கதையாசிரியருக்கு 1 கோடி தருவதாக கூறி உள்ளார் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.