சீன நாட்டில் உள்ள பெய்ஜிங் நகரத்தில் வசிப்பவர் யுவான் மெக்ஸ்யா .இவருக்கு 37 வயதாகிறது .இவர் மருத்துவ பணியாளர் .
அவரது வீட்டை பண்ணையாக மாற்றி கரப்பான் பூச்சிகளை வளர்த்து வருகிறார் .இவற்றை சீன மருந்துகளில் மூல பொருள்களாக பயன்படுத்துகிறார்கள் .இவற்றை வளர்த்து தண்ணீரில் மூழ்கி சாவடித்து பின் வெயிலில் உலர வைக்கிறார் .அதனை கிலோ ரூபாய். 5900 என்று விற்று வருகிறார் .
கரப்பான் பூச்சிகளை பார்த்தால் அஞ்சி நடுங்கும் மக்கள் மத்தியில் அவற்றுடன் வாழும் இந்த பெண்ணுக்கு பாராட்டுகள் .
அவரது வீட்டை பண்ணையாக மாற்றி கரப்பான் பூச்சிகளை வளர்த்து வருகிறார் .இவற்றை சீன மருந்துகளில் மூல பொருள்களாக பயன்படுத்துகிறார்கள் .இவற்றை வளர்த்து தண்ணீரில் மூழ்கி சாவடித்து பின் வெயிலில் உலர வைக்கிறார் .அதனை கிலோ ரூபாய். 5900 என்று விற்று வருகிறார் .
கரப்பான் பூச்சிகளை பார்த்தால் அஞ்சி நடுங்கும் மக்கள் மத்தியில் அவற்றுடன் வாழும் இந்த பெண்ணுக்கு பாராட்டுகள் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.