மோடி அரசு இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டது .ரயில்வே கட்டணத்தை உயர்த்தி உள்ளார்கள் .
பயணிகள் ரயில் கட்டணத்தை 14.2 சதவீதமாகவும் ,சரக்கு ரயில் கட்டணம் 6 சதவீதமும் உயர்ந்து உள்ளது .எதிர்பார்த்தது போலவே ரயில்வே பட்ஜெட்டிற்கு முன்பாகவே இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது .
இது இன்று முதல் அமலுக்கு வந்தது .முன்பதிவு செய்தோர் பயணத்தின் போது கூடுதல் கட்டணத்தை செலுத்த வேண்டும் .இதற்கு மக்களிடையே கடும் எதிர்ப்பு இருக்கும் ,ஆனால் இது தவிர்க்க முடியாதது .இலவசங்களை மட்டும் தருவது அல்ல நல்ல அரசு .தேவையான சமையங்களில் சில சவாலான முடிவுகளையும் எடுப்பதும் தான் நல்ல அரசு .மருந்து கசப்பாக இருந்தாலும் உடல்நலத்திற்காக எடுத்துக்கொண்டு தான் ஆக வேண்டும் .இருந்தாலும் மோடி அரசு கட்டண உயர்வோடு நிறுத்தி கொள்ளாமல் ரயில்களின் தரத்தையும் உயர்த்த வேண்டும் .
பயணிகள் ரயில் கட்டணத்தை 14.2 சதவீதமாகவும் ,சரக்கு ரயில் கட்டணம் 6 சதவீதமும் உயர்ந்து உள்ளது .எதிர்பார்த்தது போலவே ரயில்வே பட்ஜெட்டிற்கு முன்பாகவே இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது .
இது இன்று முதல் அமலுக்கு வந்தது .முன்பதிவு செய்தோர் பயணத்தின் போது கூடுதல் கட்டணத்தை செலுத்த வேண்டும் .இதற்கு மக்களிடையே கடும் எதிர்ப்பு இருக்கும் ,ஆனால் இது தவிர்க்க முடியாதது .இலவசங்களை மட்டும் தருவது அல்ல நல்ல அரசு .தேவையான சமையங்களில் சில சவாலான முடிவுகளையும் எடுப்பதும் தான் நல்ல அரசு .மருந்து கசப்பாக இருந்தாலும் உடல்நலத்திற்காக எடுத்துக்கொண்டு தான் ஆக வேண்டும் .இருந்தாலும் மோடி அரசு கட்டண உயர்வோடு நிறுத்தி கொள்ளாமல் ரயில்களின் தரத்தையும் உயர்த்த வேண்டும் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.