ஸ்விஸ் வங்கி ஒரு தகவலை நேற்று வெளியிட்டது .அதில் அங்கு உள்ள இந்தியர்களின் பணம் 40 சதவீதம் அதிகரித்து உள்ளதாக அந்த தகவல்கள் கூறுகின்றன . ஸ்விஸ் பேங்கில் உள்ள இந்தியர்களின் பண மதிப்பு 14,000 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது .
அங்கு உள்ள கருப்பு பணத்தை மீட்க நமது அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் இந்த தகவல் நமக்கு கவலையளிகிறது .இப்போது அங்கு உள்ள இந்தியர்களின் பணம் சுமார் 14 ஆயிரம் கோடி .
மற்ற நாடுகளின் பணம் இங்கு குறைந்து வரும் நிலையில் இந்தியர்களின் பணம் மட்டும் உயர்ந்து வருகிறது .வாடிக்கையாளரின் ரகசியங்களை பாதுகாக்கும் கொள்கை கொண்டது ஸ்விஸ் வங்கி .இந்தியாவில் இது கருப்பு பணம் என்கிற குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து சிறப்பு விசாரணை குழு அமைத்து விசாரித்து வருகிறது .கருப்பு பணத்தை மீட்பதாக மோடி அரசு வாக்குறுதி அளித்து இருந்தது .ஆனால் இன்னும் எந்த வேகமும் காட்டவில்லை .
அங்கு உள்ள கருப்பு பணத்தை மீட்க நமது அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் இந்த தகவல் நமக்கு கவலையளிகிறது .இப்போது அங்கு உள்ள இந்தியர்களின் பணம் சுமார் 14 ஆயிரம் கோடி .
மற்ற நாடுகளின் பணம் இங்கு குறைந்து வரும் நிலையில் இந்தியர்களின் பணம் மட்டும் உயர்ந்து வருகிறது .வாடிக்கையாளரின் ரகசியங்களை பாதுகாக்கும் கொள்கை கொண்டது ஸ்விஸ் வங்கி .இந்தியாவில் இது கருப்பு பணம் என்கிற குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து சிறப்பு விசாரணை குழு அமைத்து விசாரித்து வருகிறது .கருப்பு பணத்தை மீட்பதாக மோடி அரசு வாக்குறுதி அளித்து இருந்தது .ஆனால் இன்னும் எந்த வேகமும் காட்டவில்லை .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.