நைஜீரியாவில் பெரிய திரைகளில் பிரேசில்- மெக்சிகோ அணிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டியை பார்த்து வந்தார்கள் .
அப்போது அங்கு நின்று இருந்த ரிக்சாவில் இருந்து குண்டு வெடித்தது .இதனால் அங்கு போட்டியை கண்டு ரசித்து கொண்டு இருந்த 21 பேர் பலியாகினர் ,27க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர் .இதனை ஒரு தீவரவாத அமைப்பு நடத்தியதாக ஒத்து கொண்டு உள்ளது .
இது கால்பந்து ரசிகர்களிடியே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது .அவர்களுக்கு அரசு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்து உள்ளது .
அப்போது அங்கு நின்று இருந்த ரிக்சாவில் இருந்து குண்டு வெடித்தது .இதனால் அங்கு போட்டியை கண்டு ரசித்து கொண்டு இருந்த 21 பேர் பலியாகினர் ,27க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர் .இதனை ஒரு தீவரவாத அமைப்பு நடத்தியதாக ஒத்து கொண்டு உள்ளது .
இது கால்பந்து ரசிகர்களிடியே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது .அவர்களுக்கு அரசு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்து உள்ளது .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.