2014-15 ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி ஜூலை 11 ஆம் தேதி தாக்கல் செய்வார் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்ட தொடர் ஜூலை 7 ஆம் தேதி தொடங்கும் என்றும் ரயில்வே பட்ஜெட் ஜூலை 9
ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது .நிதி அமைச்சர் அருண் ஜேட்லியின் முதல் பட்ஜெட் இதுவாகும் .
மோடி அரசின் முக்கிய கொள்கை விளக்க ஆவணமாகவும் இது இருக்கும் .இதற்கான ஆலோசனைகளை நிதி அமைச்சர் ஏற்கனவே தொடங்கி விட்டார் .விலைவாசி உயர்வு ,பொருளாதார வளர்ச்சியில் தேக்க நிலை உள்ளிட்ட பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ளார் .அரசுக்கு அதிக செலவை ஏற்படுத்தும் மானியங்களை குறைப்பது தொடர்பான அம்சங்கள் முக்கிய இடம்பெறும் என கூறபடுகிறது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்ட தொடர் ஜூலை 7 ஆம் தேதி தொடங்கும் என்றும் ரயில்வே பட்ஜெட் ஜூலை 9
ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது .நிதி அமைச்சர் அருண் ஜேட்லியின் முதல் பட்ஜெட் இதுவாகும் .
மோடி அரசின் முக்கிய கொள்கை விளக்க ஆவணமாகவும் இது இருக்கும் .இதற்கான ஆலோசனைகளை நிதி அமைச்சர் ஏற்கனவே தொடங்கி விட்டார் .விலைவாசி உயர்வு ,பொருளாதார வளர்ச்சியில் தேக்க நிலை உள்ளிட்ட பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ளார் .அரசுக்கு அதிக செலவை ஏற்படுத்தும் மானியங்களை குறைப்பது தொடர்பான அம்சங்கள் முக்கிய இடம்பெறும் என கூறபடுகிறது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.