BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 20 June 2014

காங்கிரஸ் உறுப்பினரே இல்லாத ஆந்திர சட்டமன்ற முதல் கூட்டம் தொடங்கியது !!

ஆந்திர சட்டமன்றத்தின் முதல் கூட்டதொடர் நேற்று தொடங்கியது .அங்கே வரலாற்றிலேயே முதல் முறையாக காங்கிரஸ் உறுப்பினர் இல்லாத அவையாக இது அமைந்து உள்ளது .மாநிலத்தில் ஒரு இடத்தை கூட வெல்ல முடியாமல் போனது .

அங்கு மொத்தம் உள்ள 175 சட்டமன்ற தொகுதிகளில் 102 தொகுதிகளில் வெற்றி பெற்று தெலுங்கு தேசம் ஆட்சி அமைகிறது .ஒய்.எஸ்.ஆர் . காங்கிரஸ் கட்சி 67 தொகுதிகளில் வெற்றி பெற்றது .4 தொகுதிகளில் பா.ஜ.க வும் ,2 தொகுதிகளில்  சுயேட்சையும் வெற்றி பெற்றன .காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை .இதற்கு முக்கிய பிரச்சனை மாநிலத்தை இரண்டாக பிரித்தது தான் .

இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பலத்த அடி விழுந்துள்ளது  .அவர்கள் இந்திய நாட்டை 10 ஆண்டுகள் ஆட்சி செய்து மக்களின் வெறுப்பை மிகுதியாக பெற்றுள்ளதால் இந்த அடி விழுந்துள்ளது .


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media