ஈராக்கில் 40 இந்தியர்களை கடத்திச் சென்றது ஐஎஸ்ஐஎஸ் படை
ஈராக்கில் ஐஎஸ்ஐஎஸ் என்ற இராக் சிரியா கூட்டு முஸ்லீம் படைக்கும் அமெரிக்க ஆதரவு படைகளுக்கும் தீவிர போர் நடைபெறுகிறது, ஐஎஸ்ஐஎஸ் படை மசூல் நகரை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது, இதை அடுத்து மசூல் நகரில் கட்டிட வேலை செய்துகொண்டிருந்த 40 இந்தியர்களை ஐஎஸ்ஐஎஸ் படை கடத்தியுள்ளது, இவர்களை யாராலும் தொடர்பு கொள்ள இயலவில்லை.
இதை போலவே திக்ரிக் நகரிலும் 100 இந்தியர்கள் வேலை செய்துவருகின்றனர், திக்ரிக் நகர் ஐஎஸ்ஐஎஸ் படை கட்டுப்பாட்டில் சென்றால் இவர்களுக்கும் சிக்கல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது .
ஏற்கனவே தீவிரவாதிகளின் பிடியில் 46 செவிலியர்கள்
( http://www.satrumun.net/2014/06/blog-post_2233.html ) சிக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
ஈராக்கில் ஐஎஸ்ஐஎஸ் என்ற இராக் சிரியா கூட்டு முஸ்லீம் படைக்கும் அமெரிக்க ஆதரவு படைகளுக்கும் தீவிர போர் நடைபெறுகிறது, ஐஎஸ்ஐஎஸ் படை மசூல் நகரை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது, இதை அடுத்து மசூல் நகரில் கட்டிட வேலை செய்துகொண்டிருந்த 40 இந்தியர்களை ஐஎஸ்ஐஎஸ் படை கடத்தியுள்ளது, இவர்களை யாராலும் தொடர்பு கொள்ள இயலவில்லை.
இதை போலவே திக்ரிக் நகரிலும் 100 இந்தியர்கள் வேலை செய்துவருகின்றனர், திக்ரிக் நகர் ஐஎஸ்ஐஎஸ் படை கட்டுப்பாட்டில் சென்றால் இவர்களுக்கும் சிக்கல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது .
ஏற்கனவே தீவிரவாதிகளின் பிடியில் 46 செவிலியர்கள்
( http://www.satrumun.net/2014/06/blog-post_2233.html ) சிக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.