ஜப்பான் நாட்டு மக்கள் தங்கள் கலாச்சாரத்திற்கு அதிக முக்கியத்துவும் கொடுப்பார்கள் .அவர்கள் குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்தே ஒழுக்கத்தை போதித்து விடுகின்றனர் .அவர்கள் எங்கு சென்றாலும் அவர்களுது கலசாரத்தையும் ஒழுக்கத்தையும் விட்டு கொடுப்பது இல்லை.
அதற்கு ஒரு எடுத்துகாட்டு கால்பந்து உலக கோப்பையின் போது நடந்துது .அந்த அணியின் முதல் ஆட்டத்தில் ஐவரி கோஸ்ட் அணியுடன் விளையாடியது .ஜப்பான் ரசிகர்கள் அணியை உற்சாக படுத்தி கொண்டு இருந்தனர் .இறுதியில் ஜப்பான் 1-2 என்று தோற்றது .போட்டி முடிந்த பின் தங்கள் இருக்கைகளுக்கு அடியே இருந்த குப்பைகளை அகற்றி தங்கள் கலாச்சாரத்தை உயர்த்தினர் .
இது அங்கு இருந்த அனைவரையும் கவர்ந்தது .ஜப்பான் வீரர்கள் போட்டியில் தோற்றாலும் ரசிகர்கள் வென்று விட்டார்கள் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.