குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்களால் தான் பல விபத்துகள் நடக்கிறது .குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்களை நாம் கண்டுபுடிப்பது ,காரை நிறுத்த சொல்லி வாயை ஊத சொல்வது தான் .இதற்காக எல்லா வாகனங்களையும் நிறுத்த வேண்டும் என்பது கடினமான செயல் .
அதற்காக அமெரிக்காவில் புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து உள்ளார்கள் .மதுவின் வாடையை கண்டுபிடிக்கும் ஒரு லேசெர் கருவி தான் அது. இதனை சாலையில் ஒரு கேமராவில் பொருத்தினால் போதும் .சாலையில் எதாவது வாகனத்தில் மது வாடை வந்தால் போதும் உடனே நம்பர் பிலேட்டுடன் காரை படம்பிடித்து போக்குவரத்து போலீசாருக்கு அனுப்பிவிடும் .உடனே அவர்கள் போதையில் கார் ஓட்டுபவர்களை பிடித்து விடலாம் .
அதற்காக அமெரிக்காவில் புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து உள்ளார்கள் .மதுவின் வாடையை கண்டுபிடிக்கும் ஒரு லேசெர் கருவி தான் அது. இதனை சாலையில் ஒரு கேமராவில் பொருத்தினால் போதும் .சாலையில் எதாவது வாகனத்தில் மது வாடை வந்தால் போதும் உடனே நம்பர் பிலேட்டுடன் காரை படம்பிடித்து போக்குவரத்து போலீசாருக்கு அனுப்பிவிடும் .உடனே அவர்கள் போதையில் கார் ஓட்டுபவர்களை பிடித்து விடலாம் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.