சில வருடங்களுக்கு முன் நித்தியானந்தா சாமி மற்றும் ரஞ்சிதா படுக்கையறையில் நெருக்கமாக இருப்பது போன்ற காட்சிகள் வெளியாகி பரபரப்பானது . இந்த காட்சிகளால் ஆத்திரமடைந்த மக்கள் அவர் ஆசிரமங்கள் மீது தாக்குதல் நடத்தினர் .கர்நாடக போலிசார் அவரை கைது செய்தனர் . பின்னர் ஜாமீனில் விடுதலை ஆனார் .
இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்ய நித்தியானந்தா சாமி மற்றும் ரஞ்சிதா சாமி வந்தனர் . அவர்களுடன் சீடர்கள் பலர் வந்தனர் .
இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்ய நித்தியானந்தா சாமி மற்றும் ரஞ்சிதா சாமி வந்தனர் . அவர்களுடன் சீடர்கள் பலர் வந்தனர் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.