தென் ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த சிறுவன் சானியே மசிலேலா . இவனுக்கு இப்போது தான் 9 வயது ஆகிறது. ஆனால் அதற்குள் 2 திருமணங்கள் ஆகி விட்டது , அதுவும் 62 வயது பெண்ணுடன் நடந்து உள்ளது. அந்த பெண்ணின் பெயர் ஷெலன் ஷபாங் .இந்த சிறுவனை விட அந்த பெண் 9 வயது பெரியவர். இந்த திருமணம் அவரது விருப்பத்தின் பேரில் நடக்கவில்லை . அந்த சிறுவனின் மத வழக்கப்படியும், முன்னேர்களின் பழக்கத்தின் படியும் நடந்தது.
கடந்த ஆண்டு அந்த சிறுவனுக்கு 61 வயது பெண்ணுடன் நடந்தது. இப்போது ஷெலனுக்கு 5 குழந்தைகள் உள்ளன. அந்த சிறுவன் திருமணத்திற்கு பிறகு தனது மனைவியை முத்தமிட்டார். திருமண பரிசாக ரூபாய் 5 ஆயிரம் கொடுத்தார். இந்த திருமண சடங்குகள் அனைத்தும் யூடியூப் இணையதளத்தில் ஒளிபரப்பபட்டது.
அடுத்த ஆண்டு யாருடன் திருமணம் நடக்குமோ ??
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.